உள்ளூர் செய்திகள்

புல்லட் திருட்டு

ஓசூர்: சூளகிரி அருகே பெரிய கடவரப்பள்ளியை சேர்ந்தவர் நாகராஜ், 21, கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 11 இரவு, 8:00 மணிக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் புல்லட்டை, சூளகிரியில் உள்ள, தனியார் லாட்ஜ் முன் நிறுத்தியிருந்தார். மறு நாள் அதை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார் படி, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை