மேலும் செய்திகள்
எருது விடும் விழா நால்வர் மீது வழக்கு
02-Aug-2025
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த மங்கம்மாபுரத்தில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து எருது விடும் விழாவை நடத்திய சங்கர், 53 மற்றும் 9 பேர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல வேப்பனஹள்ளி மாரியம்மன் கோவில் அருகே, அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது தொடர்பாக வேப்பனஹள்ளி போலீசார் சங்கர்ராவ், 39, மற்றும் 4 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
02-Aug-2025