உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி ரிப்பட்டணம் அடுத்த ஜபேதார்மேட்டில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார், எருதுவிடும் விழா ஏற்பாடு செய்த சக்திகுமார், 30 மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி