உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 3 பேர் மீது வழக்கு

மகாராஜகடை: கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அடுத்த பூசாரிப்பட்டி சமத்துவபுரம் பகுதியில், நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகத்-திடம் உரிய அனுமதி பெறாமல், எருது விடும் விழா நடத்தப்பட்-டது. இதனால், கம்மம்பள்ளி வி.ஏ.ஓ., காளீஸ்வரன், மகாராஜ-கடை போலீசில் புகார் செய்தார். அதன்படி, விழாவை முன்நின்று நடத்திய, சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்வாணன், 28, உட்பட, 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை