மேலும் செய்திகள்
எருது விடும் விழா: 5 பேர் மீது வழக்கு
09-Sep-2025
கிருஷ்ணகிரி, கந்திகுப்பத்தில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து சூலாமலை வி.ஏ.ஓ., வரதராஜ் புகார் படி, கந்திகுப்பம் போலீசார் எருதுவிடும் விழா ஏற்பாட்டாளர்களான கதிரேசன், 60 மற்றும் 4 பேர் உள்பட, 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Sep-2025