உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த நெடுமருதியில் நேற்று முன்தினம் எருதுவிடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதையடுத்து குருபரப்பள்ளி போலீசார் எருது-விடும் விழா நடத்திய, அப்பகுதியை சேர்ந்த சசிகுமார், 43 மற்றும் நால்வர் உட்பட, 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை