உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாஸ்ட்புட் கடைக்காரர் மாயம்

பாஸ்ட்புட் கடைக்காரர் மாயம்

சூளகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, பாஸ்ட்புட் கடைக்காரர் மாயமானார்.சூளகிரி அடுத்த பீரேபாளையத்தை சேர்ந்தவர் உமாபதி, 46. இவரது மகன் இளவரசன், 22. ஏனுசோனையில் பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார்; நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அதனால் அவரது தந்தை உமாபதி, சூளகிரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சையத் சுல்தான் பாஷா வழக்குப்பதிந்து தேடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை