மேலும் செய்திகள்
மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய டிரைவர் கைது
22 hour(s) ago
காவிரியாற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி
22 hour(s) ago
அரசு பள்ளிகளுக்கு மேசை, நாற்காலி வழங்கல்
22 hour(s) ago
ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை
22 hour(s) ago
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்தவர் முகமது யூசுப்கான், 27, துணி வியாபாரி; கடந்த ஏப்., 28 காலை, 10:00 மணிக்கு தனது வீட்டின் முன் புல்லட்டை நிறுத்தியிருந்தார். அடுத்த நாள் அதிகாலையில் பார்த்த போது புல்லட்டை காண-வில்லை. மர்ம நபர்கள் புல்லட்டை திருடி சென்றதை அறிந்த முகமது யூசுப்கான், ஹட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago