உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரிய கோட்டப்பள்ளி பஞ்., சின்ன கோட்டப்பள்ளி, நாரலப்பள்ளி பஞ்., பெரியசக்கனாவூர், பகுதி-களில், 10,000 லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும் வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை