உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தனியார் ‍ஷோரூம் மேலாளர் மாயம்

தனியார் ‍ஷோரூம் மேலாளர் மாயம்

ஓசூர்: ஓசூர் அலசநத்தம் அருகே ஜெய்நகர் ராயல் சிட்டி லே அவுட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 42. கர்நாடகா மாநிலம், கோர-மங்களாவில் உள்ள யமஹா ஷோரூமில் மேலாளராக உள்ளார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பிர-பாவதி, 41, புகார் படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை