உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.24.26 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணி துவக்கம்

ரூ.24.26 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை பணி துவக்கம்

ஓசூர், ஓசூர் ஒன்றியம், சென்னசந்திரம் கிராமத்தில், ரமேஷ் என்பவரது வீட்டின் முன் துவங்கி, ஆனந்தீஸ்வரா சுவாமி கோவில் வரை தார்ச்சாலை அமைக்க, ஒன்றிய பொதுநிதியில் இருந்து, 24.26 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி, துணை செயலாளர் ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ