உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கிருஷ்ணகிரி, மத்துார் எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கண்ணன்டஹள்ளி கூட்ரோடு அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்ற சத்தியமூர்த்தி, 54, என்பவரை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை