உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி

இயந்திரத்தில் தலை முடி சிக்கியதில் தொழிலாளி பலி

ஓசூர், கர்நாடகா மாநில எல்லையான பல்லுாரை சேர்ந்தவர் ஆஞ்சினேயப்பா மனைவி முத்துலட்சுமி, 40. இவர், தமிழக எல்லையில் பல்லுார் சாலையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு பணியில் இருந்தபோது, தொழிற்சாலையில் இருந்த இயந்திரத்தில் முத்துலட்சுமியின் தலைமுடி சிக்கியது. இதனால் துாக்கி வீசப்பட்டு தலையில் படுகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். சிப்காட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !