மேலும் செய்திகள்
மாணவன் பலி
9 hour(s) ago
கொட்டாம்பட்டியில் பஸ் மறியல்
9 hour(s) ago
சிலம்பு போட்டியில் மாணவர்கள் சாதனை
9 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி /டிச.31 க்குரியது
9 hour(s) ago
கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி
9 hour(s) ago
மதுரை : உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே மதுரை மாவட்டத்தில் சீருடை உள்ள முன்னாள் இளநிலை படை அதிகாரிகள், இதர படைப்பிரிவை சேர்ந்த திடகாத்திரமான முன்னாள் வீரர்கள் (65 வயதுக்குட்பட்டோர்) தங்கள் விருப்பத்தை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி., அலுவலகம், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் ஆஜராக வேண்டும், என கலெக்டர் சகாயம் தெரிவித்துள்ளார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago