உள்ளூர் செய்திகள்

கண் பரிசோதனை

திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் சுகாதாரத்துறை சார்பில் 210 பேருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.நகராட்சி தலைவர் ரம்யா துவக்கி வைத்தார். கமிஷனர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் சிக்கந்தர், கவுன்சிலர்கள் சின்னச்சாமி, திருக்குமரன், ஜஸ்டின் திரவியம், ரவி, வீரக்குமார் கலந்து கொண்டனர்.துாய்மை பணியாளர்களுக்கு மருந்துகள் மற்றும் அதற்குரிய உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ