உள்ளூர் செய்திகள்

நகை திருட்டு

திருமங்கலம் : திருமங்கலம் அருகே வாகைகுளம் தோட்டத்து வீட்டை சேர்ந்த பிச்சை மணி மனைவி சிவகனி 36, நேற்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மாலை 4:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், பணம் ரூ. 2800 திருடு போனது தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை