உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாசில்தார் இல்லாததால் கூட்டம் ஒத்திவைப்பு

தாசில்தார் இல்லாததால் கூட்டம் ஒத்திவைப்பு

உசிலம்பட்டி : மாதந்தோறும் இரண்டாவது செவ்வாய்கிழமை தாலுகா அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. லோக்சபா தேர்தலால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த கூட்டம் நேற்று மீண்டும் நடப்பதாக தாலுகா அலுவலக அதிகாரிகள் அறிவித்திருந்தனர். உசிலம்பட்டி தாசில்தார் பாலகிருஷ்ணன் பொறுப்பேற்காததால் ஜூலை 16க்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி