உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா பறிமுதல் தண்டனை

கஞ்சா பறிமுதல் தண்டனை

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தங்கப்பாண்டி50, கீரிப்பட்டி மார்கண்டன்45, சென்னை திருவான்மியூர் அழகுமலை49. இவர்கள் 2018 ல் ஒரு வாகனத்தில் 240 கிலோ கஞ்சா கடத்தியபோது சிட்டம்பட்டி டோல்கேட் அருகே மதுரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.போதைப்பொருள் வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை