வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தற்பொழுதெல்லாம் மழை பெய்தாலோ, காற்று வேகமாக வீசினாலோ, மின்னல் மின்னினாலோ மின் சப்ளை இருக்காது பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலும் மின் சப்ளை தானாக நிறுத்தப்படாமல் உயிரப்புகள் நடக்கின்றன தாழ்வான மின் கம்பிகளில் வாகனங்கள் உரசி மின் விபத்துக்களும் நடக்கின்றன பூமியிலிருந்து மின் கம்பிகள் குறைந்தபட்ச உயரம்கூட இல்லாமல் உள்ளதை பல இடங்களில் காணலாம் மின் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் மிக முக்கியமானது ஏர்த்திங் எனப்படும் நிலத்துடனான இணைப்பு இது சரியாக இருந்தால்தான் அனைத்து பாதுகாப்பு சாதனங்களும் செயல்படும் மின் வாரிய வழித்தடங்களில் பல இடங்களில் இது சரியாக அமைக்கப் படாமலும், பராமரிக்கப்படாமலும் மின் விபத்துக்கள் ஏற்படுகின்றது இதில் மின்வாரியம் கவனம் செலுத்துவது இல்லை கோடை காலத்தில் தற்சமயம் பல இடங்களில் ஏற்படும் குறைத்த மின் அழுத்தம் ஒருமுனை மின் இணைப்புகளுக்கு இருக்கவேண்டிய V மின் விநியோகம் -V தான் உள்ளது இதனால் மின் கம்பிகள் அதிகம் சூடாகி விபத்துக்கள் நடக்கின்றன அந்த அளவில்தான் மின் விநியோக வழித்தடங்களின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தரம் உள்ளன
மேலும் செய்திகள்
மதுரையில் ‛உயிர் வாங்கிய ரோடு பள்ளம்
1 hour(s) ago
சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
1 hour(s) ago
மாநகராட்சி சமுதாயக்கூடத்தை ஒப்படைக்க கோரி மறியல்
1 hour(s) ago
மதுரையில் சிவ நாம வேள்வி
1 hour(s) ago
விழிப்புணர்வு ஊர்வலம்
1 hour(s) ago
குடிநீர் கேட்டு சாலை மறியல்
1 hour(s) ago