மேலும் செய்திகள்
உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்
31-Jul-2024
மதுரை: மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமை வகித்தார். தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள், கூடுதல் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், மதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.,க்கள், கூடுதல் எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.
31-Jul-2024