உள்ளூர் செய்திகள்

போலீஸ் ஆலோசனை

மதுரை : மதுரை கோமதிபுரம் தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்க வளாகத்தில் மக்களுடன் போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அண்ணாநகர் உதவி கமிஷனர் சிவசக்தி, சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பிளவர் ஷீலா, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வீரம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தலைவர் ராகவன், நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி