உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

உசிலம்பட்டி: : உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் எருமார்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனுார், மானுாத்து, வகுரணி, நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ரஞ்சனிசுதந்திரம் துவக்கி வைத்தனர். அரசு அலுவலர்கள் மனுக்களை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி