உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிராம மக்கள் முற்றுகை

கிராம மக்கள் முற்றுகை

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி கிராம மக்கள் நேற்று காலை 11:20 மணி முதல் மதியம் 12:00 மணி வரை பாப்பாபட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. அவ்வழியே வந்த எம்.எல்.ஏ., அய்யப்பனையும் முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ., போலீசார், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ