மேலும் செய்திகள்
சந்தேகமா ... டாக்டரைக் கேளுங்கள்
12 hour(s) ago
குழந்தைகளும் பல் ஆரோக்கியமும்
12 hour(s) ago
காந்தாரா கண்டெடுத்த அய்ரா
12 hour(s) ago
லாவண்யாவின் ஸ்(வரம்)
12 hour(s) ago
மதுரை: மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) - முதல் தாள் நேற்று நடந்தது. விண்ணப்பித்த 4 ஆயிரத்து 249 தேர்வர்களுக்கு 14 இடங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 588 பேர் தேர்வெழுதினர். 661 பேர் ஆப்ெசன்ட் ஆகினர். இன்று(நவ. 16) 14 ஆயிரத்து 800 தேர்வர்களுக்கு 52 தேர்வு மையங்களில் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago