உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  7.5 பவுன் திருட்டு

 7.5 பவுன் திருட்டு

பேரையூர்: பேரையூர் அண்ணாநகர் முத்துப்பாண்டி 30. இவர் கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் பலகை மீது விழுந்து காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்து ஆக.28-ல் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும் ரூ.53,000 திருடு போயிருந்தது. இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை