மேலும் செய்திகள்
டூவீலர் - லாரி மோதிய விபத்தில் விரிவுரையாளர் பலி
05-Sep-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நேதாஜி நகரில் வசித்தவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு தங்கராஜ் 86. இவரது மனைவி பவளக் கொடி 76. ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை 12:00 மணிக்கு உடல்நலக் குறைவால் பவளக்கொடி இறந்தார். துக்கத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இறந்தார். இருவரும் அடுத்தடுத்து இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
05-Sep-2025