உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

இறப்பிலும் இணைப் பிரியாத தம்பதி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நேதாஜி நகரில் வசித்தவர் ஓய்வுபெற்ற போலீஸ் ஏட்டு தங்கராஜ் 86. இவரது மனைவி பவளக் கொடி 76. ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை 12:00 மணிக்கு உடல்நலக் குறைவால் பவளக்கொடி இறந்தார். துக்கத்தில் இருந்த தங்கராஜ் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு இறந்தார். இருவரும் அடுத்தடுத்து இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை