மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த மான் மீட்பு
12-Jul-2025
சோழவந்தான் : காடுபட்டியில் 50 அடி ஆழ தனியார் கிணற்றில் 4 வயது ஆண் புள்ளிமான் தவறி விழுந்தது. சோழவந்தான் தீயணைப்பு அலுவலர் நாகராஜ் தலைமையில் வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர் பிரசாத்திடம் ஒப்படைத்தனர்.
12-Jul-2025