வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கோவில் மாடியில் வைத்தே பலாத்காரமா, பக்தர்களின் காமப்பசி ரொம்பவே அதிகமாகி கொண்டே போகிறதே!! இனி இது போன்றவர்களுக்கு ஒரே தண்டனை, சஞ்ஜே காந்தி ஸ்டைல்தான். இக்கால சந்ததினர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். "ஆண்களுக்கு கட்டாய கருத்தரிப்பு" சோலிய முடிச்சி வைச்சுடலாம்.
அவன் உயிரோடு இருக்க என்ன தகுதி இருக்கு ?
இது பெற்றோர்களின் கவனகுறைவு,பிள்ளைகள் என்ன செய்கிறது மாற்றங்கள் தெரிகிறதே என்று கவனித்திருக்க வேண்டும் அதற்காக கயவன் செய்தது நியாயமாகாது உச்ச பட்ச தண்டனை வழங்கிட வேண்டும்
சூடு வைக்கவும்
அடப்பாவி, மகள் வயதுப்பெண்ணிடம் மிரட்டி, எப்படித்தான் மனது வந்ததோ, பெண் குழந்தைகளே நீங்கள்தான் இதுபோல் உள்ள கயவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும், அந்நியர்களிடம் இடைவெளிவிட்டு பழகுங்கள், இந்த அயோக்கியனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும்
மேலும் செய்திகள்
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது
09-Nov-2024