உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எழுமலையில் ஆதார் மையம்

எழுமலையில் ஆதார் மையம்

எழுமலை: தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் எழுமலை உட்பட 50 புதிய ஆதார் சேவை மையங்களை காணொலியில் அமைச்சர் தியாகராஜன் துவக்கி வைத்தார். எழுமலை பழைய பேரூராட்சி அலுவலக கட்டடத்தில் இயங்கும் இம்மையத்தை பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் திறந்து வைத்தார். செயல் அலுவலர் ஜெயமுருகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ், மையப் பொறுப்பாளர் சண்முகஜோதி, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ