மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகிகளுக்கு எம்.பி., தங்கப்பரிசு
01-Sep-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டி மேலப்புதுார் ஆட்டோ டிரைவர் பாண்டி 40. நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்த போது தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Sep-2024