உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

கிணற்றில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பலி

உசிலம்பட்டி : உசிலம்பட்டி மேலப்புதுார் ஆட்டோ டிரைவர் பாண்டி 40. நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் படிக்கட்டில் அமர்ந்து குளித்த போது தண்ணீரில் விழுந்து மூழ்கி பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை