உள்ளூர் செய்திகள்

எரித்து கொலையா

திருப்பரங்குன்றம், : மதுரை அவனியாபுரம் ரிங் ரோடு புதுக்குளம் கண்மாய் அருகே கருகிய நிலையில் ஆண் உடல் கிடந்தது. எஸ்.பி. அரவிந்த் ஆய்வு செய்தார். தற்கொலையா, கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை