உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ்வசதி துவக்கம்

பஸ்வசதி துவக்கம்

மதுரை: மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் முதல் கூடல்புதுாருக்கு பஸ் வசதியை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இந்த வழித்தடத்தில் 4 ஆண்டுகளாக பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கூடல்புதுாரில் தேர்தல் பிரசாரத்தில் கார்த்திகேயன் வாக்குறுதியளித்தார். இதன்படி ஆகஸ்ட் 9 முதல் மீண்டும் கூடல்புதுார், ஜே.ஜே. நகர் வரை பஸ் வசதியை துவக்கி வைத்தார். போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கட்சியினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை