உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா பறிமுதல்: இருவருக்கு 14 ஆண்டு  தண்டனை 

கஞ்சா பறிமுதல்: இருவருக்கு 14 ஆண்டு  தண்டனை 

மதுரை : தேனி மாவட்டம் உத்தமபுரம் ராஜா 46, சிவமணி 47. ஒரு காரில் 240 கிலோ கஞ்சாவை 2011ல் கடத்தியபோது போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை