உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தீயணைப்பு வீரர் மீது வழக்கு

தீயணைப்பு வீரர் மீது வழக்கு

திருமங்கலம் : திருமங்கலம் பள்ளக்காப்பட்டி சிவசுந்தரம் 36. கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய வீரர். இவரது தாயார் சுந்தரம்மாள் 60. அருகருகே வசிக்கின்றனர். சொத்து பிரச்னை காரணமாக சுந்தரம்மாளை தாக்கியதாக சிவசுந்தரம் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை