மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
மேலுார் : கூலிப்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்க கிளை மாநாடு மாவட்ட குழு உறுப்பினர் கதிரேசன் தலைமையில் நடந்தது. இதில் தலைவர் பாண்டி, செயலாளர் சர்ச்சில், பொருளாளர் கல்யாண சுந்தரம் தேர்வு செய்யப்பட்டனர். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும், 22ம் கால்வாயில் உள்ள உழவன் குளம், இலுப்ப குளம் உள்ளிட்ட ஐந்து குளங்களுக்கு செப். 18 ல் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூலிப்பட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
17-Aug-2025