உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்று உங்களை தேடி...

இன்று உங்களை தேடி...

மேலுார்: மேலுார் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற நிகழ்ச்சி கலெக்டர் சங்கீதா தலைமையில் இன்று (பிப். 21) நடக்கிறது. இதில் தாலுகாவை 8 உள்வட்டங்களாக பிரித்து மனு வாங்க 45 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அந்தந்த கிராம மக்கள் தங்களது தேவை குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ