வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இங்கே அடிச்சிக்காதீங்க. போய் அமெரிக்கா, கனடாவில் அடிச்சிக்கோங்க. உலக அளவில் பேர் கிடைக்கும்.
பூசாரிக்கு ஒரு ரூபாய் போடாதவன் எல்லாம் சனாதன மதத்தை கேலி செய்வான். ஆனால் ஆப்ரஹாமிய இடங்களில் நடக்கும் பண புழக்கம், சாதி சண்டை பற்றி இங்கே எழுத முடியாது. அவ்வளவு கேவலம்.
? ...
எல்லா மத வலி பட்டு தளத்திலும் ஏதாவது பிரச்னை வந்து கொண்டுதான் உள்ளது என்ன காரணம் சாதி ???/ அல்லது பதவி வெறி ??//
இந்த வீனா போன அரசாங்கம் இவைகளை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் என்ன
அடப் பாவமே. கர்த்தர் கூறியது போல ஒரு கன்னத்தில் பளார் விட்டவர்களுக்கு மறு கன்னத்தைக் காட்டியிருந்தால் வன்முறை நடந்திருக்காதே.
இங்கு மாநில அரசு எத்தகைய நடவடிக்கை எடுக்கிறதோ அத்தகைய நடவடிக்கையையே ஹிந்து கோயில்களில் பிரச்சினை ஏற்பட்டால் எடுக்க வேண்டும் என்பது தானே மதச் சார்பற்ற தன்மையாக இருக்க முடியும் என்று எவருக்குமே தோன்றுமல்லவா