மேலும் செய்திகள்
கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
18 hour(s) ago
கோயில்களில் கும்பாபிஷேகம்
18 hour(s) ago
கோயிலில் திருக்கல்யாணம்
18 hour(s) ago
விவசாய சங்கத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு
19 hour(s) ago
மதுரை : வருகிற 2012ல் தொழிற்சாலைகளின் உரிமத்தை அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உரிம கட்டணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர், மதுரை, என்ற பெயரில் டிமாண்ட் டிராப்டாக எடுக்க வேண்டும். படிவம் 2 விண்ணப்பத்தை மூன்று நகல்களில் பூர்த்தி செய்து அசல் உரிமத்துடன் அக்., 31க்குள் அனுப்ப வேண்டும். உரிய தேதிக்குள் விண்ணப்பம் பெறப்படாமல், நவம்பரில் பெறப்பட்டால் உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம் கூடுதல் கட்டணமாகவும், டிசம்பரில் பெறப்பட்டால் 20 சதவீதமாகவும், அதன் பின் பெறப்பட்டால் 30 சதவீதமாகவும் செலுத்த வேண்டும். எனவே தாமதத்தை தவிர்க்குமாறு, தொழிற்சாலைகள் துணைத் தலைமை ஆய்வாளர் அப்பாவுசாம்ராஜ் தெரிவித்துள்ளார்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
19 hour(s) ago