உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அதிகாரிகள் அஞ்சலி

அதிகாரிகள் அஞ்சலி

மேலுார்: கண்மாய்பட்டி சுதந்திர போராட்ட தியாகி கட்டச்சாமி 104, இவர் 1942 ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்தார். அவரது உடலுக்கு தாசில்தார் செந்தாமரை, மேலவளவு ஆர்.ஐ., இளமதி , வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை