உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  குடிநீர்தொட்டி திறப்பு

 குடிநீர்தொட்டி திறப்பு

சோழவந்தான்: சோழவந்தான் பேட்டை 1 வது வார்டில் ரூ.4.6 லட்சம் மதிப்பீட்டில் அமைத்த போர்வெல், தண்ணீர் தொட்டியை கவுன்சிலர் ஈஸ்வரி திறந்து வைத்தார். சேர்மன் ஜெயராமன், செயல் அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி