உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போக்சோ வழக்கில் பெயிண்டர் கைது

போக்சோ வழக்கில் பெயிண்டர் கைது

போக்சோ வழக்கில் பெயிண்டர் கைதுஈரோடு, டிச. 1-ஈரோடு, கொல்லம்பாளையம், தங்கபட்டகாரர் வீதியை சேர்ந்தவர் தென்னரசு, 31; பெயிண்டரான இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரித்தனர். போக்சோவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தென்னரசுவை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி