உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாமத்துவாரில் நாளை ராதாகல்யாணம்

நாமத்துவாரில் நாளை ராதாகல்யாணம்

மதுரை: மதுரை அய்யர்பங்களா இளங்கோ தெருவில் அமைந்துள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்து வருகிறது. கடையநல்லுார் பிரகாஷ் குழுவினரின் அஷ்டபதி பஜனை இன்று மதியம் 2:00 மணிக்கும் ராதா கல்யாணம் நாளை காலை 8:00 மணிக்கும் நடக்கின்றன. ஏற்பாடுகளை மைய நிர்வாகி ஹரிதாஸ் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி