உள்ளூர் செய்திகள்

மஞ்சு விரட்டு

கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டியில் தேவியம்பு அய்யனார், கருப்பசுவாமி, துவராபதி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி