உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: பரமநாதபுரம், வையாபுரி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்களின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததால், கம்பம் சாயும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. செயற்பொறியாளர் கண்ணன் தலைமையில் மின்கம்பங்களை ஊழியர்கள் மாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை