வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆட்சியே துர்நாற்றம் அடிக்கிறது இதில் வெண்ணை என்ன தண்ணி கூட துர் நாற்றம் வீசும். தண்ணீர் தொட்டியில் மனித கழிவை கலக்க வில்லையா? இதெல்லாம் இந்த ஆட்சியில் சகஜமப்பா. கன்னி மொழியை கேளுங்க அல்லது ராசாவை கேளுங்க. மஞ்சத்தூண்டாரே அவர் ஆட்சியில் மூக்கை மூடி கொண்டு கூவம் மணக்கிறது என்று பெருமை பட வில்லையா?
வெண்ணெய் வந்தவுடன் உடனே அதை சாம்பிள் பரிசோதனை செய்வது அவசியம். அது செய்யாமல் உஷ்ண நிலையில் இவ்வளவு நாட்கள் வைத்து விட்டு பிறகு குளிரிடத்திற்கு மாற்றினால் வெண்ணெயில் துர்நாற்றம் வந்தே தீரும். இவ்வளவு நாள் கழித்து துர்நாற்றம் வருகின்றதென்றால் அதை யாரும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள்