உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடை திறப்பு நேரம் மாற்றம்

நடை திறப்பு நேரம் மாற்றம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தையொட்டி நடைதிறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தை பிறப்பையொட்டி நாளை முதல் (ஜன.,15) மீண்டும் அதிகாலை 5:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மதியம் 1:00 சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை