உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறப்பு

மேலுார், : மேலுார் ஒரு போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 5 நாட்களுக்கு வழங்கப்படுவதால் தேவைக்கு ஏற்ப விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நீர் வளத்துறை செயற் பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை