மேலும் செய்திகள்
ரேஷன் கடை கூரை இடிந்து ஊழியர் படுகாயம்
23-Sep-2025
நீர் வளத்துறை தலைமை பொறியாளர் மயிலாடுதுறை காவிரியில் ஆய்வு
22-Sep-2025 | 1
அண்ணன் மனைவியரிடம் தொடர்பு கொழுந்தன் வெட்டிக்கொலை
21-Sep-2025 | 3
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் கம்பன் நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 53). இவர் அரசு ஆசிரியர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு இவரது வீட்டின் கதவை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 43 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் நகைகளை திருடிய ஒருவரை இன்று(ஜூலை 07) கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 13 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
23-Sep-2025
22-Sep-2025 | 1
21-Sep-2025 | 3