உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்

மது விற்றவர் கைது190 பாட்டில் பறிமுதல்காரிப்பட்டி :காரிப்பட்டி, நேரு நகரில், நேற்று காலை, மதுவிலக்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் மது பாட்டில்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த, அப்பகுதியை சேர்ந்த செல்வம், 46, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், 190 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை