உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பட்டுக்கூடு 78 கிலோ விற்பனை

பட்டுக்கூடு 78 கிலோ விற்பனை

பட்டுக்கூடு 78 கிலோ விற்பனைராசிபுரம்,: ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு தினசரி பட்டுக்கூடு விற்பனை நடக்கிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டு விவசாயிகள் ராசிபுரத்திற்கு வந்து, பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 78 கிலோ பட்டுக்கூடு வரத்தானது. அதிகபட்சம், 720 ரூபாய், குறைந்தபட்சம், 681 ரூபாய், சராசரி, 695 ரூபாய் என, 54,000 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை